கனடா மற்றும் மெக்சிகோ மீது அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் 25% வரி விதித்ததன் ஊடாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் ...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை 17.9ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். மீன்களை ஏற்றிச் ...
கந்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புனித செபஸ்தியார் மாவத்தை மற்றும் ரிலவுல்ல ஆகிய பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு ...
வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடைக்கான பணிகள் நடைபெற்று வருவதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார்.
மத்திய அதிவேக வீதியில் 75 ஆவது கிலோமீறற்ர் மைல்கல் அருகில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தனது ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தில், ஊழல்/ துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிக அக்கறை காட்ட வேண்டியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுற்றுச் சூழல், அரச நிர்வாகம ...
காலி - ஹினிதும பகுதியில் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் சந்தேக ...
அண்மையில் நடைபெற்ற TAGS விருதுகள் 2024 நிகழ்வில், Prime Lands Residencies PLC, காணி மற்றும் சொத்துக்கள் நிறுவனங்கள் பிரிவில் ...
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட கொழும்பில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கொழும்பு பேராயர் மால்கம் ...
ஜப்பான் துணை அமைச்சர் - பிரதமர் ஹரிணி விசேட சந்திப்பு : இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு ...
2024ஆம் ஆண்டில் 87 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை 13 மருந்துகள் தரப் பரிசோதனையில் ...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு இன்று புதன்கிழமை (5) காலை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் ...