ஆம்புலன்சில் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், டிராக்டரை ...
திருப்போரூர், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் நேற்று காலை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜூக்கு திருமணம் நடந்தது.
இந்நிலையில், நேற்று, சிவந்தி ஆதித்தன் நகரில் உள்ள, தனியார் அரிசி ஆலையின் கழிவுநீர் குட்டையில் லோகேஷ்குமார் இறந்த நிலையில் கிடந்தார். காவல் மற்றும் வருவாய்த் துறையினர் சிறுவனின் இறப்பு குறித்து சரியான ...
சென்னை: டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முதல்வரை பாராட்டும் விதமாக கேட்கப்பட்டுள்ள கேள்வி விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறது. அரசு ...
பா.ஜ., அரசின் மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல், தமிழகத்தின் முக்கிய திட்டங்களை புறக்கணித்துள்ளார்.
திருவொற்றியூர்:திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவிலில், தைப்பூசத்தையொட்டி, ஆதிஷேச தீர்த்தக்குளத்தில், ...
மதுரை: மதுரையில் மண்டலம் 2 வார்டு எண் 23ல் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் நடக்க உள்ளதால் பிப். 12, 13 ல் குடிநீர் ...
இனி, ஈ.வெ.ரா., இல்லாமல் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்பதையும் இந்த வெற்றி காட்டுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி ஒரு 'டிரெய்லர்' தான். 2026க்கு பிறகு முழு படத்தையும் காணலாம்.
தங்கம் மட்டுமல்ல, தமிழின் பொன்மன செல்வம் நிறைந்த இடமும் தான் கர்நாடகாவின் தங்கவயல் தான். தமிழிலக்கிய பெருமைகளை நிறைவாக காணலாம். இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. ஆனால் காலத்தின் சூ ...
உடுப்பி, கார்காலா தாலுகாவில் உள்ள மார்னே கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா முல்யா, 80. சிறுவயதில் இருந்தே, பொது சேவை செய்வதையே ...
'தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சி களின்போது, பொது இடங்களில் கொடிக்கம்பங்களை தற்காலிகமாக நிறுவ ...
பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின குழு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் பிப்.,6ல் மாணவிகளுக்கான ...