சென்னை : இ.சி.ஆரில், கார் மற்றும் ஜீப்பில் பெண்களை துரத்திய, சீட்டிங் சந்துரு, யமஹா சந்தோஷ் ஆகியோர், 'ஸ்கெட்ச்' ...
மாரியம்மாள் என்பவர் இது குறித்து புகார் அளித்தார். அந்த வீடியோ வெளியானது. இதனையடுத்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ரேஷன் கடையில் ஒரு மூடையில் மட்டும் வண்டுகள் இருந்ததும் தவறுதலா ...
தமிழகத்தின் 2500 ஆண்டு கால வரலாற்றை எளிமையாக அறியும் வகையில் இந்த நுால் அமைந்திருந்தது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக 2023ம் ஆண்டு சிறந்த நுாலுக்கான பரிசுக்கு, 'சோழர்கள் இன்று' நுால் தேர்வு ...
சென்னை:மாநிலம் முழுதும், 5.45 கோடி பேருக்கு புற்றுநோய் பரிசோதனைகளை முன்னெடுக்க, மக்கள் நல்வாழ்வு துறை நடவடிக்கை ...
சென்னை:இ.சி.ஆரில், கார் மற்றும் ஜீப்பில் பெண்களை துரத்திய, 'சீட்டிங்' சந்துரு, யமஹா சந்தோஷ் ஆகியோர், 'ஸ்கெட்ச்' ...
நாகர்கோவில்: பாமர மக்கள் பயன்பெறும் திட்டங்களை இஸ்ரோ செய்து வருகிறது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். நாகர்கோவிலில் நிருபர்கள் சந்திப்பில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது: 100வது ராக்கெட்டை இஸ் ...
காலை 10:45 மணிக்கு, அவர் அரேல் காட் சென்றடைவார், பின்னர் சங்கமத்திற்கு படகு சவாரி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை ...
சென்னை : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிட மாணவர்களுக்கு, 1972- - 73 முதல் 2002- - 2003ம் ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and ...
சேலம்: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, தண்ணீர்பந்தல் பகுதி ஆதிதிரா-விடர் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மக்கள், ஒருசேர திரண்டு வந்து, நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தபின் கூறி-யதாவது: எங்களுக்கு, ...
அதன்படி, 1.82 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை விற்பனை-யானது.இதுகுறித்து போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்-காணிப்பாளர் அருள்வேந்தன் கூறுகையில், ''இங்கு தேசிய மின்-னணு வேளாண் சந்தை (இ--நாம்) முறையில் ...
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவின் 6ம் நாளான நேற்று சைவ சமய ஸ்தாபித ...