ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது. முன்னதாக வாக்குச்சாவடிகளில் ...
திருவெறும்பூர், பிப்.5: திருவெறும்பூர் அருகே சாலை விபத்தில் சூப்பர் மார்க்கெட் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவெறும்பூர் அருகே உள்ள அய்யம்பட்டி தொண்டமான் பட்டியை சேர்ந்தவர் விக்டர் ஞானபிரகாசம் இவர ...
நீடாமங்கலம், பிப். 5: நீடாமங்கலத்தில் போலி நகை அடகு வைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள கர்ணாவூர் தரிசுவேலி கிராமத்தை சேர்ந்த வீரசேகர்(29). இவர், நீடாமங்க ...
தஞ்சாவூர், பிப்.5: தஞ்சை மாவட்டம், பட்டீஸ்வரம் காமராஜர் சாலையில், கடந்த 2ம் தேதி ஞாயிற்று கிழமை அன்று தமிழகத்தின் முன்னனி பால் நிறுவனமான தமிழ் பால் நிறுவனத்தின் விநியோகமையம் புதுப்பொலிவுடன் திறக்கப்பட ...
பாடாலூர், பிப்.5: நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு ...
சீர்காழி,பிப்.5:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடைவீதி சபாநாயக முதலியார் இந்து பள்ளியில் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் எல்எம்சி விளையாட்டு மைதானத்தில் நடைபெறறது. பள்ளி நிர்வாக அலுவலர் தங்கவேல் தலைமையில் ...
கரூர், பிப். 5: விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 7ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் பிப்ரவரி 2025 ஆம் மாதத்திற்கான விவசாயி ...
தேனி, பிப்.5: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பழைய ஏஎஸ்டிசி ரோட்டைச் சேர்ந்தவர் கண்ணன் (60). இவரது மருமகன் தங்கவேல் வீடு, தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்கு புதுத்தெருவில் உள்ளது.கடந்த மாதம் 28ம் தே ...
தேனி, பிப்.5: தேனி மாவட்ட நாடார் பேரவை ஆலோசனைக் கூட்டம் தேனியில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெய்முருகேசன், மாவட்ட பொருளாளர் கந ...
ராமேஸ்வரம்,பிப்.5: அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நிர்வாகம் சார்பாக திருக்கல்யாணம் மண்டபத்தில் பக்தர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றத ...
தொண்டி, பிப்.5: தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாடர்ன் பள்ளியாக தரம் உயர்த்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு நேற்று நடைபெற்றது. தொண்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை ...
சிவகங்கை, பிப்.5: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இன்று விடுமுறை அளிக்க வேண்ட ...